தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஊட்டி ஜெஎஸ்எஸ் பார்மசி கல்லூரியில் பட்டமளிப்பு விழா

 

ஊட்டி, ஜூலை 2: ஊட்டியில் உள்ள ஜெஎஸ்எஸ் பார்மசி கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.

விழாவில், கல்லூரி முதல்வர் தனபால் தலைமை வகித்தார். துணை முதல்வர் அருண், துறை தலைவர் பொன்னுசங்கர் முன்னிலை வகித்தனர்.  விழாவில், பல்வேறு பட்டயம் மற்றும் பட்டப் படிப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. மேலும், பட்டம் பெற்ற மாணவர்களுக்கு விருதுகள் மற்றும் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.

ெதாடர்ந்து கல்லூரி முதல்வர் தனபால் பேசுகையில், ‘‘இன்று பட்டம் பெற்ற மாணவர்கள், மருந்துத்துறையின் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகும் முக்கிய கையெழுத்தாளர்கள். சமூக நலனுக்காக பணியாற்றும் மனப்பான்மையுடன் முன்னேற வேண்டும் என்றே நாங்கள் இங்கே உங்களை தயார் செய்துள்ளோம். இந்த விழா, கல்லூரி வாழ்க்கையின் ஒரு முக்கிய கட்டமாக மட்டுமல்லாமல், வாழ்க்கை பயணத்தின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் நிகழ்வாகவும் அமைந்தது.

எதிர்கால மருந்தாளர்களுக்கு வாழ்த்துக்கள்’’ என்றார். தொடர்ந்து, மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் குழு புகைப்படங்கள் எடுத்து கொண்டனர்.

 

Related News