தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

ஈரோடு, ஏப். 11: ஈரோடு அருகே எல்லீஸ் பேட்டையில் உள்ள பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் 12வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரியின் தாளாளர் என்.கே.கே.பெரியசாமி தலைமை தாங்கினார். கல்லூரி துணை தலைவர்கள் என்.கே.கே.பி.சத்யன், என் கேகே.பி.ராஜா, பொருளாளர் முருகன், இணைச்செயலர்கள் வசந்தி சத்யன், பரிமளா ராஜா, முதன்மை செயல் அலுவலர் என்.கே.கே.பி.நரேன்ராஜா, நிர்வாக அலுவலர் அருள்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Advertisement

இதில் சிறப்பு அழைப்பாளராக உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் கவர்னருமான சதாசிவம் பங்கேற்று, கல்லூரியில் 2019-22ம் கல்வியாண்டில் இளங்கலை படிப்பை முடித்த மாணவ-மாணவிகளுக்கும், 2020-22ம் கல்வியாண்டில் முதுகலை படிப்பை முடித்த மாணவ-மாணவிகளுக்கும், பாரதியார் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற பல்வேறு துறைகளை சா்ந்த மாணவ-மாணவிகள் உட்பட 600க்கும் மேற்பட்டோரை பாராட்டி பட்டங்களை வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் வானதி ஆண்டறிக்கை வாசித்தார். துணை முதல்வர் சுரேஷ்பாபு மற்றும் மாணவ-மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement