தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி

பட்டுக்கோட்டை, செப். 19: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூய்மை பாரத இயக்கம் தூய்மையே சேவை 2024 தூய்மைத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக 300 மரக்கன்றுகள் தனிநபர் இடங்களில் நடவு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசு பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. விழிப்புணர்வு பேரணிக்கு புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுந்தரிவெங்கடாசலம் தலைமை வகித்தார்.

Advertisement

பேரணியில் கலந்து கொண்ட அரசு பள்ளி மாணவர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு, போதைப் பொருள் ஒழிப்பு, மழைநீர் சேகரித்தல், மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விளம்பரப் பதாகைகளை தங்களது கைகளில் ஏந்தியும், முழக்கங்களை எழுப்பியவாறு ம் கலந்து கொண்டனர். பேரணியில் பள்ளி ஆசிரியர்கள், புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சி பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertisement