தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அரசு ஊழியர்கள் போராட்டம்

 

சிவகங்கை, பிப். 19: சிவகங்கை மாவட்டத்தில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரியும் போராட்டம் நடைபெற்றது. ஓய்வூதியம் குறித்து ஆய்வு செய்ய அமைத்துள்ள குழுவை கலைத்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அரசு ஊழியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்யும் போராட்டம் நடைபெற்றது.

சிவகங்கையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஆர்டிஓ அலுவலகம், தாலுகா அலுவலகம், வேலைவாய்ப்பு அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில் ஊழியர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். காளையார்கோவில், இளையான்குடி, கல்லல், காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை, திருப்புவனம், சாக்கோட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு அரசு அலுவலகங்களிலும் அரசு ஊழியர்கள் 500க்கும் மேற்பட்டோர் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் குணசேகரன், பாலகிருஷ்ணன், பிச்சை, முருகன், மாரிமுத்து, செல்வம், அன்பரசன், காளிமுத்து, சேவுகமூர்த்தி, அம்பிகா, இளஞ்செழியன், செந்தில்நாதன் ஆகியோர் தலைமையில் வீரமணி, திருஞானம், களஞ்சியம் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

Related News