தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புஸ்பா தியேட்டர் மேம்பாலத்தில் அரசு பஸ், கார் மோதி விபத்து

திருப்பூர், மார்ச் 12: திருப்பூரிலிருந்து கணக்கம்பாளையம் செல்லும் டவுன் பஸ் ஒன்று மத்திய பஸ் நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று மாலை புறப்பட்டு சென்றது. அப்போது, ரயில் நிலையத்தில் இருந்து புஸ்பா தியேட்டர் மேம்பாலத்தில் வரும்போது கார் ஒன்று பஸ்சை முந்தி செல்ல முயன்றது. இந்நிலையில் மேம்பாலத்தில் உள்ள வளைவான இடத்தில் பஸ் திரும்பும்போது பஸ்சில் ஒரு புறம் கார் மீது மோதியது. இதில், முந்தி செல்ல முயன்ற கார் நடுரோட்டில் திசை திரும்பி நின்றது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்நிலையில், கார் ஓட்டுனரும், பஸ் ஓட்டுனரும் நடுரோட்டில் சண்டையிட்டுக் கொண்டதால் புஸ்பா தியேட்டர் மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர். இது குறித்து வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News