தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோம்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேதமடைந்த கட்டிடங்களை பராமரிக்க வேண்டும்

 

Advertisement

தேவாரம், ஜூன் 15: கோம்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேதமடைந்த கட்டிடங்களை பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோம்பையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில பாதுகாப்பு இல்லாத கட்டிடங்களால் ஆபத்து ஏற்பட்டு உள்ளது. கோம்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, தினமும் பண்ணைப்புரம், மேலசிந்தலைசேரி, பல்லவராயன்பட்டி, கோம்பை ஆகிய பகுதிகளில் இருந்து நாள்தோறும் 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். மேலும், கர்ப்பிணிகளும் அதிக அளவில் வருகின்றனர்.

இந்நிலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள கழிப்பறைகள், வெளிப்புறத்தில் முறையான பராமரிப்பின்றி அசுத்தமாக இருப்பதாக நோயாளிகள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் இங்கு பழைய கட்டிடங்கள் அதிகளவில் பராமரிப்பில்லாமல் உள்ளன பழைய கட்டிடத்தின் மேல் மழை தண்ணீர் நிற்பதால் இடிந்துவிழும் ஆபத்து உளளது. இதனால் இங்கு வரக்கூடிய நோயாளிகள் சிரமப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். நோயாளிகளின் நலன் கருதி பழைய கட்டிடங்களை பராமரிப்பதுடன், மிகவும் ஆபத்தாக உள்ள கட்டிடங்களை அப்புறப்படுத்திட தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கோம்பை மருத்துவமனையில் உடனடியாக கட்டிட வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள், தேனி மாவட்ட மருத்துவமனை சுகாதாரத்துறை துணை இயக்குநர்க்கு கோரிக்கை வைக்கின்றனர்.

Advertisement

Related News