தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அத்தியூர் வாரச்சந்தையில் ரூ.2.30 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ரிஷிவந்தியம், ஜூன் 4: கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே உள்ள அத்தியூர் கிராமத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையில் ஆட்டு சந்தை நடைபெற்று வருகிறது. வெளி மாநில, மாவட்ட மற்றும் ரிஷிவந்தியம் மற்றும் வாணாபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் ஆடுகளை இந்த சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்வர். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகளும் இங்கு வந்து ஆடுகளை வாங்கி செல்வார்கள். இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நேற்று நடைபெற்ற வாரச்சந்தைக்கு அதிகளவில் ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகளும் அதிகளவில் சந்தைக்கு வந்திருந்தனர். ஒரு ஆடு சராசரியாக ரூ.8 ஆயிரம் வரை விலை போனது. நேற்று ஒரே நாளில் சுமார் 2,500 ஆடுகள் ரூ.2.30 கோடி அளவுக்கு விற்பனையானதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Related News