தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வீடு வீடாக சென்று திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் கூறுங்கள்

சூலூர், ஜூலை 3: வீடு வீடாக சென்று சாதனைகளை பொதுமக்களிடம் கூறுங்கள். வெற்றி உறுதியாக கிடைக்கும் என சூலூரில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டத்தில் மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் குறிப்பிட்டார். சூலூரில், கோவை தெற்கு மாவட்ட திமுக, சூலூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டம் சூலூரில் நடைபெற்றது. மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தலைமைக்கழக பேச்சாளர் சிங்கை சௌந்தர்ராஜன் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் பேசுகையில்,‘‘தமிழக முதல்வரின் மண், மொழி, மானம் `ஓரணியில் தமிழ்நாடு’ என்ற ஆணைப்படி திமுகவினர் ஒவ்வொருவரும் ஆட்சியின் பெருமையை, வழங்கி வரும் நலத்திட்டங்களை வீடு வீடாகச்சென்று வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்’’ என்றார். இந்த கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் மன்னவன், சிபி செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினர் ரகு துரைராஜ், கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர் நித்யா மனோகரன், நகரச் செயலாளர் கவுதமன், பேரூராட்சி தலைவர்கள் தேவிமன்னவன், புஷ்பலதா, ராஜகோபால், இலக்கிய அணி பட்டணம் செல்வகுமார், மாணவரணி பிரபு, சுற்றுச்சூழல் அணி பசுமை நிழல் விஜயகுமார், பேரூராட்சி துணைத்தலைவர் சோலை கணேசு, சூலூர் ஜெகநாதன், பீடம்பள்ளி சுரேஷ் மற்றும் நகர, பேரூர், கிளைக்கழக நிர்வாகிகள், மகளிரணி மற்றும் அனைத்து சார்பு அணி் நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.