தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

விபத்தில் சிறுமி பலி

திருப்புவனம், ஜூன் 7: பூவந்தி அருகே படமாத்தூர் ஏ.ஆர்.உசிலம்பட்டி பேச்சியம்மன் நகரை சேர்ந்தவர் முத்துராஜா. இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி இந்திரா. இவர்களின் மகள் பவிஷ்கா ( 6) தனியார் பள்ளியில் படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி முடித்து வீட்டுக்கு வந்த பவிஷ்கா வீட்டிலிருந்து எதிர்ப்பக்கம் ஐஸ் வாங்குவதற்காக சாலையை கடந்துள்ளார். அப்போது வேகமாக வந்த சரக்கு வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே சிறுமி பலியானார். பூவந்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே ஊரை சேர்ந்த வேன் டிரைவர் பாலாஜியை(23) கைது செய்து விசாரிக்கின்றனர்.

Related News