தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பரிசளிப்பு

திண்டுக்கல், செப். 5: திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் டேலண்ட் கோப்பைக்கான மாநில அளவிலான 10, 13, 15 வயது பிரிவுகளில் கால்பந்து போட்டிகள் நடந்தது. இதில் 24 அணிகள் கலந்து கொண்டன. போட்டிகள் லீக், நாக் அவுட் முறையில் நடந்தன. இதில் 10 வயதில் மதுரை ஆக்மி அணி, 13 வயதில் ஓசூர் ஜஸ்ட் ப்ளே அணி, 15 வயதில் மதுரை ஆக்மி அணி முதலிடம் பிடித்தனர். பரிச்சளிப்பு விழாவிற்கு மாவட்ட கால்பந்து கழக செயலாளர் சண்முகம் தலைமை வகித்தார். துணை தலைவர் ரமேஷ் பட்டேல், கால்பந்து பயிற்சியாளர் டைட்டஸ் முன்னிலை வகித்தனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை, சான்றிதழ், பரிசு தொகை வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement