தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராட்சத குழாயில் உடைப்பு: மாநகரில் நாளை குடிநீர் `கட்’- ஆணையர் தகவல்

திருச்சி, ஜூன் 6: திருச்சி மாநகராட்சி கமிஷனர் சரவணன் தெரிவித்துள்ளதாவது, திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட கொள்ளிடம் பொதுத்தரைமட்ட நீர்தேக்க தொட்டி நீரேற்று நிலையத்தில் இருந்து செல்லும் குடிநீர் குழாயில், யாத்திரி நிவாஸ் அருகே உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்யும் பனி இன்று ஜூன் 6ம் தேதி மேற்கொள்ளப்படவுள்ளதால், மாநகரின் சில பகுதிகளில் நாளை (ஜூன் 7) ஒரு நாள் மட்டும் குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்படுகிறது.

Advertisement

பராமரிப்பு பனி காரணமாக மத்திய சிறைச்சாலை, சுந்தராஜ நகர் புதியது, சுந்தராஜ நகர் பழையது, ஜே.கே. நகர், செம்பட்டு, E.B காலனி, காஜாமலை பழையது, ரெங்காநகர், சுப்ரமனிய நகர் புதியது, வி.என்.

நகர் புதியது, தென்றல் நகர் புதியது, பழையது, கவிபாரதி நகர், காமராஜ் நகர், கிராப்பட்டி புதியது, பழையது, அன்பு நகர் பழையது, புதியது, எடமலைப்பட்டிபுதூர் புதியது, பஞ்சப்பூர், அம்மன் நகர், அரியமங்கலம் கிராமம், மலையப்ப நகர் புதியது, பழையது, ரயில் நகர் புதியது, பழையது, முன்னாள் ராணுவத்தினர் காலனி புதியது, பழையது, M.K .கோட்டை செக்ஸன் ஆபிஸ், M.K. கோட்டையின் நாகம்மை வீதி, நூலகம், பொன்னேரிபுரம் புதியது, பழையது, அம்பேத்கர் நகர், விவேகானந்தர் நகர், LIC புதியது, கே.சாத்தனூர், ஆனந்த நகர், விஸ்வநாதபுரம் மற்றும் சுப்ரமனிய நகர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் குடிநீர் விநியோகம் ஜூன் 7ம் தேதியன்று ஒரு நாள் மட்டும் இருக்காது. ஜூன் 8 முதல் வழக்கம்போல் விநியோகம் செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Related News