தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓட்டலில் சட்னி கேட்டு அடிதடி

 

Advertisement

அன்னூர்,பிப்.5: கோவில்பாளையம் அருகே காபிக்கடை பகுதியில் உள்ள ஓட்டலில் சாப்பிட வந்த சுந்தர் என்பவர் தோசை பார்சல் கேட்டுள்ளார். அதற்கு ஓட்டல் ஊழியர்கள் கடை நேரம் முடிந்து விட்டது. கடையை சாத்துகிறோம் எனக் கூறியுள்ளனர். இருப்பினும் சாப்பிடுவதற்கு ஏதாவது பார்சல் செய்து தருமாறு சுந்தர் கேட்டுள்ளார். அதற்கு ஓட்டல் ஊழியர்கள் சட்னி இல்லை, தோசை மட்டுமே உள்ளது எனக் கூறி பார்சல் செய்வதற்கு தாமதம் செய்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சுந்தர் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை அடுத்து ஓட்டல் ஊழியர்கள் சுந்தரத்தை தாக்கியுள்ளனர். இதனால் சுந்தர், தனது நண்பர்களான ஸ்ரீதர், குணா ஆகியோரை வரவழைத்து கடை ஊழியர்களை தாக்கியுள்ளார். இதில் கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் திருப்பி தாக்கியதில் சுந்தர் கை உடைந்தது, ஸ்ரீதர் தலையில் பலத்த காயம் அடைந்தார்.

இது குறித்து கோவில் பாளையம் போலீசார் வழக்கு பதிந்து ஓட்டல் உரிமையாளர் பாண்டித்துரை (32), சந்தோஷ் குமார் (26), தினகரன் (25), விமல் குமார் (25), சரவணன் (33), கருப்பையா (34) ஆகிய 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  இதில் சுந்தர் மற்றும் குணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

Related News