தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழில் பக்தி பாடல்கள் பாடிய ஜெர்மன் நாட்டு பெண் பக்தர்கள் கலசபாக்கம் அருகே சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில்

கலசபாக்கம், நவ.12: கலசபாக்கம் அருகே பிரசித்தி பெற்ற எலத்தூர் மோட்டூர் சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த பெண் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து தமிழில் பக்தி பாடல்களை பாடினர்.

Advertisement

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோயில் பகுதியில் பிரசித்தி பெற்ற சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. கோயிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும் கடந்த வாரம் நடைபெற்ற கந்த சஷ்டி பெருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த 3 பெண் பக்தர்கள் நேற்று கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். கோயில் குருக்கள் சந்தோஷ், 27 நட்சத்திரங்களும் வழிபடக்கூடிய சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி முருகர் பக்தி பாடல்களை பாடும்போது, அவரை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்ய வந்த ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர்கள் பக்தி பாடல்களை பாடி தரிசனம் செய்தனர். இதனை அங்கிருந்த பக்தர்கள் வியந்து ரசித்தனர்.

Advertisement

Related News