தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அரியலூரில் ஜூலை 9ல் பொது வேலை நிறுத்தம்

 

அரியலூர், ஜூன் 30: அரியலூர் சிஐடியு சங்க அலுவகத்தில் சிஐடியு மாவட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார்.

மாவட்ட பொறுப்பாளர் ரெங்கராஜன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். வேலை சம்மந்தமாக மாவட்ட செயலாளர் துரைசாமி பேசினார். அப்போது, ஜூலை 9-ந் தேதி மாவட்ட முழுவதும் அனைத்து சங்கம் சார்பாக 650பேர் மறியலில் கலந்துகொள்வது, பொது வேலைநிறுத்தை வெற்றிபெற வைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

மேலும், மாவட்ட மாநாடு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடத்துவது, பதிவு செய்யப்பட்ட சங்கங்களில் மாவட்ட பேரவை ஜூலை மாத்திற்குள் நடத்தி முடிப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், மாவட்டக்குழு உறுப்பினார்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related News