தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வத்திராயிருப்பு அருகே சாலையில் எரிக்கப்படும் குப்பைகள்: வாகன ஓட்டிகள் அவதி

 

Advertisement

வத்திராயிருப்பு, செப்.2: வத்திராயிருப்பு அருகே உள்ள மகாராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சுந்தர விநாயகர்புரம், வ.புதூர் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதிகள் மகாராஜபுரம் ஊராட்சியில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் வத்திராயிருப்பு பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் மற்றும் குப்பைகளை சரிவர அகற்றாததால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் உள்ள குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால், அதிலிருந்து வரும் புகையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், குப்பை எரிப்பதனால், பள்ளிக்கு நடந்து செல்லக்கூடிய பள்ளி மாணவர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி சாலையினை கடந்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர். ஆகையால் தேங்க கூடிய குப்பைகளை அங்கிருந்து அகற்றவும், கழிவுநீர் கால்வாயினை சுத்தம் செய்யவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News