தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சூதாடிய 12 பேர் கும்பல் கைது

தர்மபுரி, ஆக.8:பென்னாகரம் போலீஸ் எஸ்ஐ கருணாநிதி மற்றும் போலீசார் ரோந்து சென்ற போது, ஜங்கம்பட்டி கிராமத்தில் சூதாடிக்கொண்டிருந்த கும்பலை சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனர். அவர்கள் அதே பகுதியை சேர்ந்த மாதேஷ்(40), சுப்பிரமணி(44), முனுசாமி(49), சந்தீப்(29), வெங்கடாஜலம்(54), ஹரிகிருஷ்ணா(34), சுரேஷ்குமார்(44), குமார்(44) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 8 பேரையும், போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ₹1,530ஐ பறிமுதல் செய்தனர். இதேபோல் ஏரியூர் போலீஸ் எஸ்ஐ பூபதி மற்றும் போலீசார் ரோந்து சென்றபோது ஏரியூர் ஓங்காளியம்மன் கோயில் பின்புறத்தில் சூதாடிய அதே பகுதியை சேர்ந்த செந்தில், கோவிந்தராஜ், ரவி(45), சிவா(40) ஆகிய 4 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ₹2 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

Related News