தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தெடாவூர் சாலையில் பனை மரங்கள் வெட்டி கடத்தல் கும்பலுக்கு வலை

கெங்கவல்லி, ஜூலை 8: சேலம் மாவட்டம், கெங்கவல்லி தாலுகா, தெடாவூர்-புனல்வாசல் செல்லும் நெடுஞ்சாலையோரம் இரண்டு புறங்களில் பனை மரங்கள் வரிசையாக உள்ளது. நேற்று முன்தினம் இரவு, தெடாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில், நெடுஞ்சாலையோரம் இருந்த 10க்கும் மேற்பட்ட பனை மரங்களை மர்ம நபர்கள் இரவோடு, இரவாக வெட்டி கடத்திச் சென்றனர். மேலும், பனை மரங்கள் வெட்டப்பட்ட இடத்தில் இருந்த அடிப்பகுதிக்கு தீ வைத்து எரிய விட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக சாலையோரம், ஏரியின் நீர்வழித்தடத்தில் உள்ள பனை மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்துவது அதிகரித்துள்ளது. அதிகாரிகள் மற்றும் போலீசார், பனை மரங்களை வெட்டி கடத்துபவர்களை தடுத்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுக்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement

Advertisement

Related News