தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஹெல்மெட் அணிந்து வந்த டூவீலர் ஓட்டிகளுக்கு பழம்

போச்சம்பள்ளி, ஜூலை 11: போச்சம்பள்ளி நான்கு வழிச்சாலையில் தினந்தோறும் ஆயிரக்கான வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள், பேருந்துகள் என ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. நான்கு வழிச்சாலை பிரதான சாலை என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில், காவல் துறை சார்பில் டூவீலர் ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்தும், கார்களில் வருபவர்கள் சீட்பெல்ட் அணிந்து போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் அவ்வழியாக டூவீலரில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு ஆப்பிள், ஆரஞ்ச், மாதுளை, திராட்சை உள்ளிட்ட பழங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் எஸ்.ஐ.பச்சமுத்து, மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Related News