நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்: போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி
Advertisement
இதையடுத்து உடன் இருந்தவர்கள் அவரை மீட்பதற்கு முயற்சி செய்தும் முடியவில்லை. தகவலறிந்து வந்த பூந்தமல்லி தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி, ஏரியில் மூழ்கிய நித்தியானந்தத்தை சடலமாக மீட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போரூர் போலீசார் நிதயானந்தத்தின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement