தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உதயநிதி பிறந்தநாளையொட்டி இலவச பொது மருத்துவ முகாம்

 

Advertisement

திருப்பூர், டிச.30: தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி வாலிபாளையம் பகுதி திமுக, திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது‌. நொய்யல் வீதி மாநகராட்சி பள்ளி வளாகத்தில் வாலிபாளையம் பகுதி திமுக செயலாளர் முக உசேன் தலைமையில் நடைபெற்ற முகாமை திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

இந்த மருத்துவ முகாமில் திருப்பூர் தெற்கு மாநகர செயலாளர் டிகேடி நாகராசன், தெற்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் மாலதி நாகராஜன், மருத்துவர் அணி மாவட்ட அமைப்பாளர் கோபு சிதம்பரம், மாமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.செந்தில்குமார், செந்தூர் முத்து, ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் மஸ்ஊத், வார்டு செயலாளர்கள் முகமது அலி, ரஃபி, சல்மான் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முகாமில் சளி, காய்ச்சல், தலைவலி, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்டவை மட்டுமல்லாது இருதய பரிசோதனை, பல் மற்றும் கண் பரிசோதனைகளும் நடத்தப்பட்டது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மட்டுமல்லாது மருந்து மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்பட்டது.

Advertisement

Related News