தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கலைஞர் பிறந்தநாள் விழா பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் 110 பேருக்கு வழங்கப்பட்டது

 

Advertisement

குன்னம், ஜூன் 14: கலைஞர் 102வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அந்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் தெற்கு ஒன்றியம் சார்பில் கலைஞர் 102வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அந்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.

குன்னம் சட்டமன்ற உறுப்பினரும், போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் வழிகாட்டுதல் படி வேப்பூர் தெற்கு ஒன்றியம் சார்பில் அந்தூர் ஊராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா எழுது பொருட்களைபெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெகதீசன் வேப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மருவத்தூர் ராஜேந்திரன் ஆகியோர் 110 மாணவர்களுக்கு வழங்கினார்கள்.அந்தூர் கிளை செயலாளர் செல்வம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வி எம் டி செல்வராஜ் மற்றும் கழக நிர்வாகிகள், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News