தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி மையம்

சேலம், ஜூலை 2: சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியில் கோவை கங்கா மருத்துவமனையின் தலைவர் டாக்டர். சண்முகநாதன் மற்றும் நிர்வாக இயக்குனர் கனகவல்லி சண்முகநாதன் அறக்கட்டளை சார்பில், மேல்நிலைக்கல்வி முடித்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு தகுதியான அரசு பள்ளி மாணவ -மாணவிகளின் மருத்துவ கனவை நிறைவேற்றும் வகையில் நீட் நுழைவுத்தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் கடந்த 3 ஆண்டுகளாக சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது. 2026 நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில், ரிப்பீட்டர்ஸ் கோர்ஸ் ஜூலை 2வது வாரத்தில் தொடங்க உள்ளது. பயிற்சி பெற விரும்பும் மாணவ -மாணவியர் நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம். மையத்தில் தங்கும் விடுதி வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயனடைய விருப்பமுள்ளவர்கள் வரும் 12ம் தேதி(வியாழக்கிழமை) வரை விண்ணப்பிக்கலாம். மேலும், விபரங்களுக்கு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சண்முகநாதன் கனகவல்லி இலவச நீட் பயிற்சி மையம், 3/205 எம்ஜிஆர் நகர், மகுடஞ்சாவடி சங்ககிரி சேலம் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Related News