தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

என்எஸ்எஸ் முகாமில் இலவச மருத்துவ சிகிச்சை

 

Advertisement

திருத்துறைப்பூண்டி, அக். 5: என்எஸ்எஸ் முகாமில் மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நடந்து வருகிறது. இதில்மணலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

ஆலத்தம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் திருப்புகழ் செல்வன் தலைமையில் மருத்துவர் நந்தினி, கிராம சுகாதார செவிலியர் அஞ்சம்மாள், செவிலியர்கள் தேன்மொழி, ஜெயந்தி, இசக்கியம்மாள் கொண்ட மருத்துவக்குழுவினர் பங்கேற்றனர். மணலி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் மருத்துவ முகாமில் கலந்துகொண்டு பயன் பெற்றார்கள்.

மருத்துவர் திருப்புகழ்ச்செல்வன் உடல்நலம் குறித்தும், ஆரோக்கியமான வாழ்வு பற்றியும்,உடலில் இயங்கும் உறுப்புகளின் செயல்பாடுகள் குறித்தும், ஆரோக்கியமான உணவுகள் குறித்தும் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்கள். இதில் மணலி ஊராட்சி மன்ற தலைவர் சுமுத்ரா ரவி, திட்ட அலுவலர் ஜெனிட்டா, உதவி திட்ட அலுவலர் திவ்யா கலந்து கொண்டனர்.

Advertisement