தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இலவச மருத்துவ முகாம்

நல்லம்பள்ளி, பிப்.1: நல்லம்பள்ளி அடுத்த பாளையம் சுங்கச்சாவடி வளாகத்தில், தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் வாகன ஓட்டுனர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்டக்குழு தலைவர் ரவி தலைமை வகித்தார். சுங்க சாவடி மேலாளர் நரேஸ் முன்னிலை வகித்தார். தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி, எஸ்பி மகேஸ்வரன் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்து பேசினர். முகாமில், லாரி, பஸ், கார் உள்ளிட்ட வாகன டிரைவர்களுக்கு ரத்த அளவு, சர்க்கரை அளவு, ஈசிஜி மற்றும் கண் பரிசோதனை உள்பட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்து, இலவச மருந்து மாத்திரைகளை மருத்துவக்குழுவினர் வழங்கினார். இதில் டிஎஸ்பி ராஜசுந்தர், மோட்டார் வாகன ஆய்வாளர் தரணிதர், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் ராஜராஜன், ஹர்ஷாபாபு, இளங்கோவன், சுங்க சாவடி பணியாளர் ஞானசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Related News