தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பரமக்குடி நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்

பரமக்குடி, ஏப்.23: பரமக்குடி நகராட்சியில் பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு தொழிலாளர் அரசு ஈட்டுருதி மருந்தகம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. பரமக்குடி நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தொழிலாளர் அரசு ஈட்டுருதி மருந்தகம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி தலைமை வகித்தார். துணைத் தலைவர் குணா முன்னிலை வகித்தார்.

Advertisement

இம்முகாமில், நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு ரத்தம்,சக்கரை உள்ளிட்ட பரிசோதனைகள் நடைபெற்றது. இருதயம், பொது மருத்துவம், இயல் மருத்துவம் என பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.  முகாமில் மருத்துவர் விக்னேஷ்குமார், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News