தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தாராபுரம் அருகே 73 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா

தாராபுரம், மார்ச் 14: தாராபுரத்தை அடுத்த வீராச்சிமங்கலம் கிராமத்தில் விவசாய கூலி தொழிலாளர்களே அதிகம் வசித்து வருகின்றனர். இவர்களில் குடியிருக்க சொந்த வீடுகளோ, வீட்டு மனைகளோ இல்லாத நபர்கள் குறித்த கணக்கீடுகள் எடுக்கப்பட்டு 73 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில் நேற்று வீராச்சிமங்கலம் சமுதாய நல கூட அரங்கில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு 73 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தாராபுரம் திமுக ஒன்றிய செயலாளர் செந்தில் குமார், ஊராட்சி முன்னாள் தலைவர் செந்தில்குமார், வருவாய் கோட்டாட்சியர் (பொ) குமார், தாராபுரம் தாசில்தார் திரவியம் மற்றும் வருவாய் துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Related News