தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தி சென்னை சில்க்ஸ் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்

 

Advertisement

திருப்பூர், ஜூலை 23: தி சென்னை சில்க்ஸ், ஸ்ரீ தங்கம் ஜூவல்லரி, கோவை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில்  இலவச கண் சிகிச்சை திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காமாட்சி அம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தி சென்னை சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் பத்மா சிவலிங்கம் கண் சிகிச்சை முகாமினை தொடங்கி வைத்தார்.

காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்ற இந்த கண் சிகிச்சை முகாமில் 400க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் கண் அறுவை சிகிச்சை பிரச்னை உள்ளவர்கள் மட்டும் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு கண்களை பாதுகாப்பாக வைப்பது, பராமரிப்பது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது.

 

Advertisement

Related News