தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உசிலம்பட்டி அருகே இலவச கண் பரிசோதனை முகாம்

உசிலம்பட்டி, ஜன. 22: உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூரில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூரில் உள்ள ரத்தினசாமி நாடார் மேல்நிலைப்பள்ளியில் நகர அரிமா சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது முகாமை அரிமா சங்க தலைவர் பத்மநாபன், மூத்த உறுப்பினர் செல்வராஜ் தலைமை வகித்து துவக்கி வைத்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் சுகபிரபு, துணை தலைமை ஆசிரியர் பெரியசாமி முன்னிலை வகித்தனர்.

Advertisement

டாக்டர்கள் குழுவினர்கள் மற்றும் செவிலியர்கள் முகாமில் கலந்துகொண்ட 150க்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோதனைகள் மேற்கொண்டு, சிறிய அளவிலான பாதிப்பு இருந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். கண்புரை அறுவை சிகிச்சைக்காக 44 பேர் மதுரை அரவிந்த் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். மேலும் 7 பேருக்கு உயர் மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டதுடன், 16 பேருக்கு கண் கண்ணாடி இலவசமாக வழங்கப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் முருகேசன் செய்திருந்தார்.

Advertisement

Related News