தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஈரோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 175 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்

 

Advertisement

சத்தியமங்கலம், ஆக.31: பனையம்பள்ளி அரசு மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தலைமை ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் ரத்னசாமி வரவேற்றார். பவானிசாகர் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன் கலந்து கொண்டு 124 மாணவ மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கி பேசினார். நிகழ்வில் பனையம்பள்ளி ஊராட்சி மன்ற துணை தலைவர் வேலுச்சாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜன், வார்டு உறுப்பினர்கள் தருமன், கவிதா பாண்டியன் மற்றும் திமுக நிர்வாகி அண்ணாமலை, பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

51 பள்ளி மாணவர்களுருக்கு சைக்கிள்: கெம்பநாயக்கன்பாளையம் சுந்தரம் செட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் இளங்கோ வரவேற்றார். சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் தேவராஜ், கெம்ப நாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் 51 பள்ளி மாணவ மாணவியருக்கு சைக்கிள்களை வழங்கினர். நிகழ்ச்சியில் பேரூர் துணை செயலாளர் ரஜினி தம்பி, வார்டு கவுன்சிலர் ஜோதி ரமேஷ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் நவீன் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News