தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நரி, கீரி வேட்டை நான்கு பேர் கைது

 

Advertisement

வேடசந்தூர், ஜூலை 5: திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வனப்பகுதிகளில், அய்யலூர் வனச்சரக அலுவலர் முருகேசன் தலைமையிலான அதிகாரிகள், நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நரியை வேட்டையாடி சமைத்து சாப்பிட முயன்ற இருவரை, வனத்துறையினர் பிடித்து விசாரித்தனர். அதில் இருவரும் பழநி பெத்தநாயக்கனூரை சேர்ந்த பாபு (52), காளிதாஸ் (45) ஆகியோர் என தெரிய வந்தது. இதனையடுத்து இருவர் மீதும் வனத்துறையினர் வழக்கு பதிந்து கைது செய்தனர். அதேபோன்று கீரியை வேட்டையாடியதாக கோட்டாநத்தத்தை சேர்ந்த சுரேஷ் (46), முத்துச்சாமி (55) ஆகிய இருவரையும் வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து நரி மற்றும் கீரி இறைச்சியை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

 

Advertisement

Related News