தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கல்லக்குடியில் ஆம்புலன்ஸ் மோதி முன்னாள் விஏஓ பலி

 

Advertisement

லால்குடி, ஜூன் 15: கல்லக்குடியில் தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் மோதி ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரி பலியானார்.திருச்சி மாவட்டம் கல்லக்குடி மால்வாய் பிரிவு ரோடு பகுதியில் வசித்து வருபவர் தர்மராஜ் (73). ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி. இவர் தனக்கு சொந்தமான புதிய டூவீலரில் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் கல்லக்குடி டோல்பிளாசாவில் உள்ள டீ கடைக்கு சென்றார். அப்போது, வலதுபுறம் திரும்பும்போது அவருக்கு பின்னால் வந்த திருச்சி தனியார் மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் அதிவேகமாக வந்து தர்மராஜ் டூவீலர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டதில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் பலியானார். இதுகுறித்து தகவலறிந்த கல்லக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி லால்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்ய அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிந்து ஆம்புலன்ஸ் டிரைவர் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை பர்மா காலனியை சேர்ந்த அப்புகுட்டி மகன் சரவணன் (44) என்பவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Related News