தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முன்னாள் டிஜிபி ராஜ்மோகன் காலமானார்

 

Advertisement

சோழிங்கநல்லூர், மே 31: தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 1999ம் ஆண்டு ஆயுதப்படை டிஜிபியாக பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ராஜ்மோகன் முதுமை காரணமாக நேற்று உயிரிழந்தார். சென்னை கோட்டூர்புரம் 4வது மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜ்மோகன் (86). இவர் தமிழக கேடரில் கடந்த 1960ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானார். பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அவர், கடந்த 1999ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறை ஆயுதப்படை டிஜிபியாக பணியாற்றி ஓய்வு பெற்றார்.

வயது முதிர்வு காரணமாக நோய் பாதிக்கப்பட்ட அவர், வீட்டில் இருந்து வந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு உயிரிழந்தார்.  இவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக வீட்டில் வைக்கப்பட்டது. முன்னாள் டிஜிபி என்பதால் கோட்டூர்புரம் போலீசாரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். ராஜ்மோகன் உடல் நேற்று 4 மணிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 

Advertisement

Related News