தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போலி ஆவணங்கள் தயாரித்து அடுத்தவர் நிலத்தை அபகரிக்க முயன்ற பாஜ முன்னாள் பெண் நிர்வாகி கைது

தண்டையார்பேட்டை, ஜூன் 11: புது வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையைச் சேர்ந்தவர் ஜோசப்ராஜ் (47) இவருக்கு சொந்தமான இடம் புதுவண்ணாரப்பேட்டை திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் உலகம்மாள் என்பவர் பெயரில் உள்ளது. இந்நிலையில், திருவொற்றியூர் காலடிப்பேட்டை பத்மநாபா காலனி 2வது தெருவைச் சேர்ந்த பாஜ வடசென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணி முன்னாள் செயலாளர் சாமுண்டீஸ்வரி (39) என்பவர், கடந்த மே மாதம் இந்த நிலத்தின் மீது போலி கிரைய பத்திரம், சொத்து வரி ஆகியவற்றை தயாரித்தார். மேலும், மின்வாரியத்தில் உலகம்மாள் பெயரில் உள்ள மின் அட்டையில் சாமுண்டீஸ்வரி என்ற பெயரில் மாற்றி தர விண்ணப்பித்திருந்தார்.

Advertisement

இதுகுறித்து தகவல் அறிந்த ஜோசப்ராஜ் புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார் மேலும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, சாமுண்டீஸ்வரி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில், கடந்த 8ம் தேதி சாமுண்டீஸ்வரியை போலீசார் கைது செய்து ஸ்டான்லி மருத்துவமனையில் உடல் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ரத்த குறைபாடு இருப்பதாக கூறி உள் நோயாளிகள் பிரிவில் அனுமதித்தனர். இதையடுத்து, மருத்துவ சிகிச்சை முடிந்த நிலையில், சாமுண்டீஸ்வரியை போலீசார் நேற்று புழல் சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News