தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேனி மாவட்டத்தில் பறக்கும் படையினர் ரூ.1.58 கோடி பறிமுதல்

 

Advertisement

தேனி, ஏப்.13: தேனி மாவட்டத்தில் பறக்கும் படை மற்றும் நிலைக்கண்காணிப்புக் குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1 கோடியே 58 லட்சத்து 64 ஆயிரம் ரொக்கப்பணத்தில் ரூ.1 கோடியே 27 லட்சத்து 41 ஆயிரத்து 900 உரிய ஆவணங்களை காண்பித்ததால் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேனி நாடாளுமன்ற தொகுதி தேர்தலையொட்டி தொகுதி முழுவதும் பறக்கும் படை மற்றும் நிலைக்கண்காணிப்புக்குழுவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்படி, தேனி மாவட்டத்தில் கடந்த் மாதம் 17ம் தேதி முதல் நேற்று வரை உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்டதாக கூறி ரூ.1 கோடியே 58 லட்சத்து 64 ஆயிரம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ரூ.1 கோடியே27 லட்சத்து 41 ஆயிரத்து 900 உரிய ஆவணங்களை காண்பித்ததால் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் ரூ.32 லட்சத்து 18 ஆயிரத்து 615 தேனி மாவட்ட கருவூலங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News