தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஜூலை 11ம் தேதி பூச்சொரிதல் விழா

சிவகங்கை, ஜூலை 3: சிவகங்கை பையூர் பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் 71வது ஆண்டு பூச்சொரிதல் விழா ஜூலை 11 அன்று நடக்க உள்ளது. சிவகங்கையில் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட பிள்ளைவயல் காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆனி மாதம் பூச்சொரிதல் விழா நடந்து வருகிறது. இந்த ஆண்டு நாளை (ஜூலை 4) காலை 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் காப்புக்கட்டுதலுடன் விழா தொடங்குகிறது. மாலை பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. ஜூலை 9 அன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை ஏகதின லட்சார்ச்சனை நடைபெற உள்ளது. ஜூலை 11 வெள்ளிக்கிழமை காலை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற உள்ளன. தொடர்ந்து மாலை பிரசித்தி பெற்ற பூச்சொரிதல் விழா நடக்க உள்ளது. அன்று நேர்த்திக்கடன் அடிப்படையில் பொங்கல், மாவிளக்கு வைத்தல் மற்றும் பிள்ளை தொட்டி கட்டுதல் உள்ளிட்டவைகள் நடைபெறும். ஏற்பாடுகளை அறநிலையத்துறை நிர்வாகம் மற்றும் விழாக்குழுவினர் செய்கின்றனர்.

Related News