தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் மீனவர் கல்வி வளர்ச்சி இயக்கம் வலியுறுத்தல்

குளச்சல், செப். 5: மீனவர் கல்வி மற்றும் வளர்ச்சி இயக்க (பெடா) செயற்குழு கூட்டம் ஆலஞ்சியில் இயக்கதலைவர் பிரிட்டோ ஆன்றனி தலமையில் நடந்தது. குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் எனல்ராஜ் முன்னிலை வகித்தார். ஆல்பர்ட் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக தாரகை கத்பர்ட் எம்எல்ஏ கலந்து கொண்டார். தாரகை கத்பர்ட்டிற்கு வாணியக்குடி பங்குத்தந்தை சகாய ஆனந்த், சைமன்காலனி பங்குத்தந்தை ஜிம், குறும்பனை பங்குத்தந்தை ஸ்டீபன், மிடாலம் பங்குத்தந்தை சேக்ஸ்பியர், புனித யூதா கல்லூரி முன்னாள் முதல்வர் ஹென்றி, ஆசிரியர்கள் ஜோசப், நிக்சன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். கூட்டத்தில் மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் எனவும்,கடற்கரையோர கிராம பஞ்சாயத்துகளை நகராட்சியுடன் சேர்ப்பதை நிறுத்தி மக்கள்தொகை அடிப்படையில் தனித்தனி கிரம பஞ்சாயத்தாக பிரிக்க வேண்டும் எனவும், வாணியக்குடி துறைமுக பணியை துரிதப்படுத்த கேட்பது எனவும், பல ஊர்களில் பாதியில் நிற்கும் தூண்டில் வளைவு பணிகளை உடனே துவங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.இக்கூட்டத்தில் வாணியக்குடி, கோடிமுனை,மிடாலம்,இனையம், சைமன்காலனி ஆகிய பங்குபேரவை நிர்வாகிகள் மற்றும் பெடா உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Related News