தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடலூரில் இருந்து ஆந்திராவுக்கு பவள பாறைகள் ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து மீனவர் சாவு

கடலூர், ஜூன் 17: கடலூரிலிருந்து ஆந்திராவுக்கு பவளப்பாறைகள் ஏற்றி சென்ற படகு கவிழ்ந்து மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார். கடலூர் முதுநகரில் செயற்கை பவள பாறைகள் தயார் செய்யப்பட்டு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன் கடலூரில் இருந்து ஆந்திராவுக்கு செயற்கை பவளப்பாறைகள் கோட்டியா என்னும் படகு மூலம் அனுப்பப்பட்டது. கடலூர் பகுதியை சேர்ந்த 7 பேர் இந்த படகில் பயணித்தனர். இந்த படகானது ஆந்திராவில் செயற்கை பவளப் பாறைகளை இறக்கி விட்டு, மீண்டும் கடலூருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தது.

Advertisement

நெல்லூர் பகுதியில் வந்தபோது, கடல் சீற்றத்தின் காரணமாக எதிர்பாராதவிதமாக கடலில் படகு கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த 7 பேரும் தண்ணீரில் விழுந்தனர். அப்போது பின்னால் வந்த ஒரு படகில் 6 பேர் ஏறிக்கொண்டனர். ஆனால் கடலூர் முதுநகர் அருகே உள்ள சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்த நாராயணசாமி மகன் மாணிக்க சாமி(60) நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதன் பின்னர் மற்ற மீனவர்கள் மாணிக்க சாமியின் உடலை மீட்டு படகு மூலம் நேற்று சிங்காரத்தோப்பு பகுதிக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் துறைமுகம் போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சிங்காரத்தோப்பு பகுதிக்கு சென்று மாணிக்க சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Related News