தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

முதலாம் ஆண்டு மாணவர்கள், பெற்றோர் கலந்தாய்வு கூடுகை

நாசரேத், ஜூன் 19: நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்தாய்வு கூடுகை நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் ஜீவி எஸ்தர் ரத்தினகுமாரி தலைமை வகித்து மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். தமிழ்த்துறை தலைவர் பெரியநாயகம் ஜெயராஜ் அறிமுக உரையாற்றினார். கல்லூரி பாடகர் குழுவினர் இறைவணக்க பாடல் பாடினர். ஆங்கிலத் துறை தலைவர் வசந்தி, வேதப் பாடம் வாசித்தார். விலங்கியல் துறை தலைவர் செல்வராஜ் ஐசக், ஆரம்ப ஜெபம் செய்தார். பொருளியல் துறை தலைவர் சுரேஷ் ஆபிரகாம் பிரதாப் கல்லூரி விதிகள், ஒழுங்கு முறை மற்றும் பல்கலைக்கழக தேர்வுகள் குறித்தும், வரலாற்று துறை பேராசிரியர் சாமுவேல் தங்கராஜ் கோரேஸ் கல்வி உதவித்தொகை மற்றும் மாணவர்களுக்கான நலப்பணித்திட்டம் குறித்தும், உடற்கல்வி இயக்குநர் ராஜாசிங் ரோக்லென்ட் விளையாட்டு மற்றும் ஒழுக்கம் குறித்தும், கல்லூரி நூலகர் ஜாய் சோபினி கல்வியின் முக்கியத்துவம் மற்றும் நூலகத்தை பயன்படுத்துவது குறித்தும் மாணவ- மாணவிகளுக்கு எடுத்துரைத்தனர். இதில் பெற்றோர், பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் முதலாம் ஆண்டு மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இயற்பியல் துறை தலைவர் கிரேஸ்ஸின் ஜீலியானா நன்றி கூறினார். கணிதத்துறை தலைவர் அலிஸ் பாப்பா நிறைவு ஜெபம் செய்தார். ஏற்பாடுகளை ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியும், கல்லூரி செயலாளருமான ஜான் சந்தோஷம், செயலரின் உதவியாளர் ரமா, முதல்வர் ஜீவி எஸ்தர் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.

Related News