தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரவக்குறிச்சி அரசு கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்கம்

 

Advertisement

அரவக்குறிச்சி, ஜூலை 1: அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்றுமுதல் முதலாமாண்டு வகுப்புகள் துவங்கியது. புதிய மாணவர்களை சீனியர் மாணவர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நேற்று (30ம் தேதி) துவங்கியது. பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிக்கு முதல் நாள் வருகை தந்த மாணவர்களை இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் வரவேற்றனர். மாணவர்களுடன் பெற்றோர்களும் வருகை தந்தனர். அப்போது மாணவர்களிடைய பேசிய கல்லூரி முதல்வர் வசந்தி, மாணவர்களுக்கு இனிவரும் காலங்களில் கல்லூரியில் எவ்வாறு செயல்பட வேண்டும் என விளக்கம் அளித்தார். மேலும் கல்லூரியில் சேர விருப்பமுள்ள விண்ணப்பம் செய்யாத மாணவர்கள் நேரடியாக கல்லூரி வந்து விண்ணப்பித்து உடனடியாக கல்லூரியில் சேர்ந்து கொள்ளலாம் என்று முதல்வர் வசந்தி தெரிவித்தார்.

Advertisement

Related News