தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தீயணைப்பு துறையினர் பேரிடர் மீட்பு ஒத்திகை

ஓமலூர், ஜூன் 5: ஓமலூர் தீயணைப்பு நிலையம் சார்பில், பருவமழையை முன்னிட்டு, மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்த விழிப்புணர்வு ஒத்திகை, கோட்டமேட்டுபட்டி ஏரியில் நடத்தப்பட்டது. நிலைய அலுவலர் தர்மலிங்கம் மற்றும் தீயணைப்பு வீரர்கள், மீட்பு பணி ஒத்திகையில் ஈடுபட்டனர். ஏரி தண்ணீரில் சிக்கியவர்களை எளிதாக மீட்பது, பேரிடரில் சிக்கியவர்களை கைவசமுள்ள பொருட்களை கொண்டு மீட்பது, முதலுதவி அளித்தல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டது. மேலும், பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள், தண்ணீர் கேன்கள், லாரி ட்யூப்கள் போன்றவைகளை கொண்டு மீட்கும் வழிமுறைகளை பொதுமக்கள் முன்னிலையில் செயல்முறை விளக்கமளித்தனர். இதில், கிராம மக்கள், பெண்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Related News