தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதுவயலுக்கு தீயணைப்பு நிலையம் முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

 

Advertisement

காரைக்குடி, ஜூலை 19: காரைக்குடி அருகே புதுவயல் பேரூராட்சி கூட்டம் அதன் தலைவர் முகம்மது மீரா தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் பகுருதீன் அலிபாய், செயல் அலுவலர் உமாமகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள் அபுபக்கர் சித்திக், ஆராயி, அமுதசுந்தரி, எமிஜெபராணி, வாசுகி, சரண்யா, நல்லமுத்து, செல்வா, பூரணிமாதேவி, சாகுல் ஹமீது, உஷா, கரு.நாச்சியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், வரவு, செலவு திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு உள்பட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பேரூராட்சி தலைவர் உறுப்பினர்களின் கோரிக்கைகள் அனைத்தும் தேவைக்கு ஏற்ப முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றப்பட்டு வருகிறது, என்றார். துணைத்தலைவர் பகுருதீன் அலி பாய் பேசுகையில், புதுவயல் பேரூராட்சிக்கு தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும் என அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கு உறுதுணையாக இருந்த அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், எம்எல்ஏ மாங்குடி ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம், என்றார்.

Advertisement