தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாஜ நிர்வாகியின் பேப்பர் குடோனில் தீவிபத்து

 

Advertisement

தண்டையார்பேட்டை, மே 28: கொருக்குப்பேட்டை மணலி சாலையில் பாஜ மாநில நிர்வாகி நடராஜன் என்பவருக்கு சொந்தமாக ராஜன் ட்ரேடர்ஸ் என்ற பெயரில் பழைய பிளாஸ்டிக், பேப்பர், அட்டை உள்ளிட்ட பொருட்கள் சேமித்து வைக்கும் குடோன் உள்ளது. இந்த குடோனில் நேற்று மதியம் ஊழியர்கள் பொருட்களை பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பேப்பர் பொருட்கள் தீப்பிடித்து எரிந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அலறிக் கூச்சலிட்டபடி குடோனில் இருந்து வெளியேறினர்.

மேலும், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. 25க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இணைந்து சுமார் 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.கே.நகர் போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

Advertisement

Related News