தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அன்னவாசல் பேரூராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து

இலுப்பூர், ஜுன் 2: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பேரூராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்புத்துறையினர் போராடி அணைத்தனர் அன்னவாசல் பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை சேமிப்பு கிடங்கு புதுக்கோட்டை சாலையில் உள்ளது. இந்த குப்பை கிடங்கில் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பைகள் மற்றும் மக்கா குப்பைகளாக பிரிக்கப்பட்டு இந்த குப்பை கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதில், நேற்று மதியம் மறு சுழற்ச்சிக்காக சேகரித்து வைக்கபட்டிருந்த குப்பையில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. முதலில் சிறிய அளவில் பற்றிய தீ மள, மளவென பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் கரும்புகை ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்.

Advertisement