தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆர்.எஸ்.மங்கலத்தில் துணிக்கடையில் தீ விபத்து: ரூ.6 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

 

Advertisement

ஆர்.எஸ்.மங்கலம், ஏப். 10: ஆர்.எஸ்.மங்கலத்தில் மின்கசிவால் துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.6 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் பள்ளிவாசல் அருகே ஹைதர் வளைவு என்ற இடத்தில் சீனிபுலவர் என்பவருக்கு சொந்தமான கட்டடத்தில் ஜலீல் முகமது என்பவரது மகள் தஸ்லீம் பெண்களுக்கான ரெடிமேட் உள்ளாடை, துணிக்கடை நடத்தி வருகிறார். நேற்று கடையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக துணிக்கடை தீப்பிடித்து எரிந்தது.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள தீயணைப்புதுறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கடையில் இருந்த மொத்த பொருட்களும் தீயில் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு சுமார் ரூ.6 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானதாக கூறப்படுகிறது. மேலும் இச்சம்பவம் குறித்து ஜலீல் முகமது கொடுத்த புகாரின் பேரில் ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Related News