தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அய்யம்பேட்டையில் தீ விபத்து நிவாரண உதவி

 

Advertisement

கும்பகோணம், ஜூன் 21: கும்பகோணம் அருகே அய்யம்பேட்டையில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தமிழக அரசின் நிவாரண உதவிகளை எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா வழங்கினார். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை பேரூராட்சி பாரதிதாசன் தெருவில் வசிப்பவர் பாபுராஜ் மனைவி சாந்தி. இவரது கூரைவீடு நேற்று முன்தினம் மாலை எதிர்பாராதவிதமாக தீயில் எரிந்து நாசமானது.

தகவலறிந்த பாபநாசம் தாசில்தார் மணிகண்டன், எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா, பேரூர் திமுக செயலாளரும், வழக்கறிஞருமான துளசிஅய்யா , பேரூராட்சி தலைவர் புனிதவதி குமார், துணைத்தலைவர் அழகேசன், ம.ம.க நகர தலைவர் வாலன் சுலைமான் பாட்சா ஆகியோர் நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறி, தமிழக அரசின் சார்பில் நிவாரண பொருட்கள் மற்றும் ரொக்க பணம் வழங்கினர். இந்நிகழ்வில் பேரூராட்சி மன்ற உறுப்பினர் லதா செல்வம், பேரூராட்சி செயல் அலுவலர், அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement