தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சுகாதாரமற்ற 5 உணவகங்களுக்கு அபராதம் திருவண்ணாமலையில்

திருவண்ணாமலை, ஜூலை 24: திருவண்ணாமலையில் சுகாதாரமற்ற முறையில் உணவகம் நடத்திய 5 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அபராதம் விதித்தனர். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரே சாலையோரம் சிறுசிறு உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில் தரமற்ற முறையில் உணவு சமைத்து விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், திருவண்ணாமலை நகர உணவு பாதுகாப்பு அலுவலர் எழில் சிக்கையராஜா தலைமையிலான குழுவினர் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது, 4 கடைகளில் சுகாதாரமற்ற முறையில் உணவு சமைத்து விநியோகம் செய்தது தெரிய வந்தது. மேலும், ஒரு கடையில் கலப்பட டீ தூள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, 5 கடைகளுக்கும் அதிகாரிகள் அபராதம் விதித்தனர். மேலும், தொடர்ந்து இதுபோன்ற தவறுகள் கண்டறியப்பட்டால் கடைக்கு சீல் வைக்கப்படும் என எச்சரித்தனர்.

Advertisement

Advertisement