தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சீர்காழி அருகே பணியின் போது உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.6.67 லட்சம் நிதி உதவி

 

Advertisement

சீர்காழி, மே 26: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வசித்து வந்த சிறப்பு எஸ்எஸ்ஐ பாலசுந்தரம் கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி அன்று நண்டலார் சோதனை சாவடியில் பணியில் இருந்த போது திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த நிலையில் பாலசுந்தரத்துடன் 1993ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் ஒன்று சேர்ந்து, உயிரிழந்த பாலசுந்தரம் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கினர்.

இதற்காக வைத்தீஸ்வரன் கோவிலில் தனியார் தங்கும் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வைத்தீ ஸ்வரன் கோயில் எஸ்ஐ சுரேஷ் தலைமையில், மாநில ஒருங்கிணைப்பாளர் உதவி ஆய்வாளர் காமராஜ், மாவட்ட தலைவர் சிறப்பு எஸ்எஸ்ஐ கண்ணன் முன்னிலையில் சக காவலர்கள், உயிரிழந்த பாலசுந்தரம் குடும்பத்திற்கு 6 லட்சத்து 67 ஆயிரத்து 400 ரூபாயை நிவாரண உதவியாக வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த காவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News