தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தெற்கு பொய்கைநல்லூர் சிஎஸ்ஐ தேவாலய புனரமைப்பு பணிகளுக்காக நிதியுதவி: ரூ.15 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்

நாகப்பட்டினம், மே 20: தெற்கு பொய்கை நல்லூர் சிஎஸ்ஐ தேவாலயத்தை சீரமைக்க ரூ.15 லட்சம் நிதி உதவியை கலெக்டர் ஆகாஷ் வழங்கினார். நாகை மாவட்டம் தெற்குப் பொய்கைநல்லூரில் சிஎஸ்ஐ பேப்டிஸ்ட் தேவாலயம் உள்ளது. 1845ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த தேவாலயத்தை பழமை மாறாமல் புனரமைக்கும் பணிகளை ஆலய நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆலயத்தில் பராமரிப்பு மற்றும் புனரமைப்பு பணிகளுக்காக மாநில சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நிதிஉதவி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

Advertisement

அதன்படி நாகை மாவட்டத்தின் பழமையான தேவாலயங்களில் தெற்கு பொய்கைநல்லூர் தேவாலயமும் இடம்பெற்றுள்ளதால், இதனை நல்ல முறையில் சீரமைக்க அரசு ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த நிதியின் முதற்கட்டமாக 75 சதவீதம் தொகை அதாவது ரூ.15 லட்சத்திற்கான காசோலை வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிதி உதவிக்கான காசோலையினை கலெக்டர் ஆகாஷ் நேற்று தேவாலயத்தின் செயலாளர் பவுல்ராஜ், போதகர்கள் பிரபாகர், சாம் நியூபிகின் ஆகியோரிடம் வழங்கினார்.

Advertisement

Related News