தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஊத்துக்கோட்டையில் மறைந்த வழக்கறிஞர் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் நிதி

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்கத்தின் உறுப்பினரான பூண்டி ஒன்றியம் திம்ம பூபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரபாகரன் கடந்த ஓராண்டுக்கு முன்பு மறைந்ததையொட்டி அவரது குடும்பத்தாருக்கு இந்திய பார்கவுன்சில் மூலம் ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று ஊத்துக்கோட்டை வழக்கறிஞர் சங்க அலுவலகத்தில் நடந்தது. இதில் வழக்கறிஞர் சங்க தலைவர் வெற்றி தமிழன் தலைமையில் செயலாளர் சீனிவாசன் முன்னிலையில் மூத்த வழக்கறிஞர் குணசேகரன் அரசு வழக்கறிஞர் வெஸ்லீ ஆகியோர் இறந்த பிரபாகரனின் வாரிசுதாரரான ரவிச்சந்திரன் என்பவரிடம் சேம நல நிதியாக ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினர். இதில் வழக்கறிஞர்கள் பார்த்திபன் ராஜசேகரன் வேல்முருகன் ரமேஷ் முனுசாமி வித்யா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

Related News