தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தெப்பக்காட்டில் ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்

 

Advertisement

கூடலூர், டிச.11: முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் ஊட்டி-கூடலூர்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து மசினகுடி வழியாக செல்லலாம். இந்த ஊட்டி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் மாயாற்றின் மீது கட்டப்பட்டிருந்த நூற்றாண்டு பழமையான பாலம் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டு புதிய பாலம் அமைக்கும் பணிகள் துவங்கியது. மிகவும் தாமதமாக பணிகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் தற்போது பாலத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பாலத்தின் மேற்புறம் போடப்பட்டுள்ள கான்கிரீட் தளத்தின் மேல் பகுதியில் பாதுகாப்பு சிமெண்ட் லேயர் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதையடுத்து பணிகள் நிறைவடைந்து 2025ம் ஆண்டு துவக்கத்தில் பாலம் வாகன போக்குவரத்துக்கு திறக்கப்படலாம் என அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர்.

Advertisement

Related News